"பழம் நழுவி பாலில் விழுந்தது போலே" - என்பது மகிழ்ச்சிக்கு
நீ அன்பால் பழம் கழுவி அழகாக தருவது - அன்றாட நிகழ்ச்சியே
பிள்ளைகளால் எல்லையில்லா பெருமைபெறவும்
எங்கள் மௌனகுரு என்றும் யௌவ்வனமாக இருக்கவும்
ஒ கே ஓ கே
ரொம்ப அலட்டிக்காதே
எனக்கு தெரியும் நீ அடித்த லூட்டி!!
மௌனமாய் இருப்பாய் உன் வாயைப் பூட்டி
ஆனாலும் சாதிப்பதோ வானத்தை எட்டி !!
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!