"பழம் நழுவி பாலில் விழுந்தது போலே" - என்பது மகிழ்ச்சிக்கு
நீ அன்பால் பழம் கழுவி அழகாக தருவது - அன்றாட நிகழ்ச்சியே
பிள்ளைகளால் எல்லையில்லா பெருமைபெறவும்
எங்கள் மௌனகுரு என்றும் யௌவ்வனமாக இருக்கவும்
ஒ கே ஓ கே
ரொம்ப அலட்டிக்காதே
எனக்கு தெரியும் நீ அடித்த லூட்டி!!
மௌனமாய் இருப்பாய் உன் வாயைப் பூட்டி
ஆனாலும் சாதிப்பதோ வானத்தை எட்டி !!
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
Family of great poets older brother and sister vying with one another in poetic excellence. no words to describe your talents.
ReplyDelete