Monday, 3 February 2014

HAPPY BIRTHDAY GURU !!

குரு பிரஸாதம்  !!!!




இன்று புவியில் பூத்த எங்கள் அருமை பாசமலரே 
அன்று கரு உருவிலேயே குரு ஆசிர்வதித்தாரே 
அதனாலேயே குரு பிரஸாதம் ஆனாயே !
எல்லோர்க்கும் உதவும் உயர்ந்த உள்ளம் உள்ளதாலே 
எங்களுள் உடலாலும் உயர்ந்தவனாய் உள்ளாயே
"பழம் நழுவி பாலில் விழுந்தது போலே" - என்பது மகிழ்ச்சிக்கு 
நீ அன்பால் பழம் கழுவி அழகாக தருவது - அன்றாட நிகழ்ச்சியே 
கடலூரில் நீ கைவிட்ட கடைக்குட்டி, இன்றும் 
உன்னை கைகாட்டி,கைகொட்டி குட்டுகிறானே தினமும்
மௌனமே உன் மொழி என்று பழகிவிட்டாய் 
அதுவே உன் பலமாகவும்  ஆக்கிவிட்டாய்
பிள்ளைகளால் எல்லையில்லா பெருமைபெறவும் 
எங்கள் மௌனகுரு என்றும் யௌவ்வனமாக இருக்கவும் 


                                                           வாழ்த்தும்  பாசமலர்கள் 




ஒ கே ஓ கே 

ரொம்ப அலட்டிக்காதே 
எனக்கு தெரியும் நீ அடித்த லூட்டி!!
மௌனமாய் இருப்பாய் உன் வாயைப் பூட்டி 
ஆனாலும் சாதிப்பதோ வானத்தை  எட்டி !!
 
 பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

1 comment:

  1. Family of great poets older brother and sister vying with one another in poetic excellence. no words to describe your talents.

    ReplyDelete

OUR GROUP SONGS