Pl excuse for spelling mistakes... Im unable to correct them at present
மல்லிகையின் வாசம் ஒருநாள்தான் வீசும்
மல்லிகாவின், பாசமும் நேசமும எந்நாளும் நம் வசம்
பிறந்த வீட்டிலோ வலம்வந்தாய், மகா ராணியாக
புகுந்த வீட்டிலோ எல்லார் முகம்மலர, மருமகளாக
உன் மன்னிக்கள் என்றைக்கும் ஒரு கைகேட்டால்
ஒடுஓடிவந்து உதவிக்கரம் கொடுப்பாய் நம்பிக்கையாய்
குழந்தைகள் என்றாலே உனக்கு ஸ்பெஷல்தான்
அதனால்தானோ ஸ்பெஷல் குழந்தைகளை கொண்டாடுகாறாய்
சகஜமாக பேசும் உன்னவர், உன்பேச்சுக்கு பதில் இல்லை என்பாய்
அது உன்பேச்சக்கு மறுபேச்சு இல்லை என்பதாலே !
விக்னேஷ்வரர் முதல்கடவுள் என்பது எக்காலமும் உண்மை
பாசமலர்கள்
வாழ்த்துகிறோம்
மல்லிகையின் வாசம் ஒருநாள்தான் வீசும்
அது உன்பேச்சக்கு மறுபேச்சு இல்லை என்பதாலே !
விக்னேஷ்வரர் முதல்கடவுள் என்பது எக்காலமும் உண்மை
நம் விக்னேஷ் நாம் பெருமைகொள்ள வருவான் என்பது திண்மை
இன்று பிறந்தநாள் காணும் மல்லிகாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

No comments:
Post a Comment