Monday, 4 August 2014

அப்பாயின் கவிதை Part 1


தெப்பக்குளத்து தாமரை சூரியனை பார்த்து மலர்ந்தது.
தொப்பமாக வேர்த்து நாம் சூரியனால் உலர்ந்தோம்.

அவர் வ௫வாரோ என்று எதிர் பார்த்த சாமா சாமானியன் இல்லை எம்டண் அவர் எம்9 வருவாரோ நாளை

பார்க்க பரவசமான பட்டாம் பூச்சிக்கு மட்டும் இல்லை நாஙகள். பாடும் தும்பியும் நம்பி வரலாம்.

ரோஜோ கூட்டம்.ஜோரா இருக்கு

பல் விளக்கி வந்தால் புல்வெளி புத்துணர்ச்சி தரும் மகிழ்ச்சி  இன்றைய நாள் எழச்சியே
ஆடி வாழ்த்துக்கள் தேடி வருகுது,
பாச உள்ளங்களில் நாடி விதைக்க,
பூத்து குலுங்க வைக்க நீங்கா நினைவுகளாக
என்றெண்டும் இரூப்போம் பாசமலர்களாக.

சாமா ஆடிக்கு OD போய்ட்டாயா, ஆளை கானும் நேத்திக்கு


நீல வானில் நிலை கொண்ட நட்சத்திரம்,
நிலத்தில் நடை பழகினால், நில நீரும்,
நீலம் ஆனதே  நட்சத்திரமோட நட்புக்காக
இன்று செவ்வாய் மலர்ந்ததை,
உன் சொல் வாயிலாக சொல்லாமல்,
செவ்விழதுகளால் செவ்வனை செய்தாய், உனக்கு வணக்கங்கள் பல

பகலவன் வரவால் இருவுகள் இறந்து பல நேரம் ஆனதே!

நம் முன்னோர்களுக்கு, தர்ப்பணத்தை, அர்பணம் செய் மெத்தனமாக இல்லாமல்

காலை வணங்கி, காலை வணக்கம் சொல்ல வந்த அலைகள். மனதை கொள்ளை கொல்ல வந்த மேகங்கள். அத்தனையையும் வெளிச்சம் போட்டு காட்டிய கதிரவன். யாருக்கு சொல்வேன் முதல் வணக்கம்!

வண்ணங்கள் ஆயிரம் அள்ளி தெளிக்கும் வானம் போல்,  எண்ணங்கள் ஆயிரம் நம்மை துள்ளி துரொத்தாது இருக்க, இன்றைய குரு வாரில், குரு வரம் வேண்டோவோம்.

 கவி நயத்துடன் பின்னி எடுப்பதால் நீயும் பின் லேடனே
 வாசனையே இல்லையே. காட்டு(cattu) பூவோ
பல் விளக்கி வந்தால் புல்வெளி புத்துணர்ச்சி தரும் மகிழ்ச்சி  இன்றைய நாள் எழச்சியே
[03/07 3:22 AM] Chama: கவி நயத்துடன் பின்னி எடுப்பதால் நீயும் பின் லேடனே
பட்டாம்பூச்சியே, பாடி திறீந்தாய தேன் வேண்டி,
(ம)கரம் தட்டி தென்டறல் தாலலாட்ட தருவித்தோம்  உன்னை,
அமுதம் உண்ட உவகையில் எங்களை நகல்
எடுத்து இதயத்தில் வைத்தாயே,  நீ வாழ்க
தெப்பக்குளத்து தாமரை சூரியனை பார்த்து மலர்ந்தது.
தொப்பமாக வேர்த்து நாம் சூரியனால் உலர்ந்தோம்.

அன்பால் வந்த மாப்பிள்ளை க்கு ஆடிபால் கொடுத்தாயா
என் தங்கை தந்த கவிதை
என் மனதை ஈர்த்த பாச மழை

அதில் நனைந்தேன் நன்றியுடன்
இ௫ப்பேன் நீங்கா நினைவுடன்


No comments:

Post a Comment

OUR GROUP SONGS