*கொரோனா*
வருடம் பிறந்தது, இருபதுஇருபது என்று
நாங்கள் இருப்புதும், இறப்பதும் உன் கையில் என்றானது
உலகையே சின்னாபின்னமாக்க ,
அவதரித்தாய் சீனாவில் , கூடூரமான
கொரோனாவாக.
மொழி இன்றி , பழி ஒன்றே பாதையாக
வழி வகுத்தாய் ,உலகை ஆக்கிரமிக்க.
நீ வறாற உயிர் குடிக்க , வைரஸாக
வேடம் தரித்தாய்.
ஊர்ஊராக அடங்காமல் திரிந்ததால்
ஊர் அடுங்கு எங்களுக்கு என்றானது.
ஆனாலும்
கொரோனா குதூகலத்துக்கு குறைவில்லை.
உலகமே உன் முடிவுக்கு உழைக்கிறது
மருந்து வந்தால் , உலகம் உன்னை மறந்துவிடும்.
TC
ABBAY
So nicely written!
ReplyDeleteமருந்து வந்தால் மறந்து போவோம் ��
Very nicely aptly written!
ReplyDeleteமருந்து வந்தால் மறந்து போவோம்! 👌👌
Super
Abbai you have to be coronated for your kavidhai👌👌👍🏻👍🏻
ReplyDeleteAnna, amazing as usual
ReplyDelete