குரு
அர்பணித்தேன் கவிதை இதை நம் குரு விற்கே
எம் தாய் தந்தை கற்பித்த அருள் வாக்கே
நாங்கள் கண் கூடாக பார்த்த நம் சத்குரு
நீங்கள் கண்கோடி கொண்டு காணும் குரு
நாங்கள் மனம் உருகி லயித்த குரு
நீங்கள் மனம் பதித்து மருகும் குரு
நாங்கள் எந்நாளும் பூஜித்த குரு
நீங்கள் பக்தியோடு பார்க்கும் குரு
நாங்கள் கண்ட கண்கண்ட தெய்வம் நம் குரு
நீங்கள் கண்ணும் கருத்துமாக காண வேண்டும் நம் குரு
நம் எல்லோர் வீட்டிலும் வீற்றிருக்கும் நம் குரு
எல்லோர்க்கும் நன்மை தரும் சத்குரு
நாங்கள் கெட்டியாய் பிடித்த நம் குரு
நீங்கள் கேட்டதை அள்ளித்தரும் சத்குரு
நாங்கள் செய்த தவம்
குரு கட்டளையாய் கொடுத்த வரம்
நீங்கள் தடையின்றி
ஜகம் இருக்கும் வரை காக்கும் வரம்
இந்த குரு வரம் அன்று நம் குருவே
எங்களுக்கு சொன்ன மா வரம் அன்றோ
விண்ணுலகிலிருந்து நாங்கள்
நம் குருவை த்யானித்து
மண்ணுலகில் உங்களை ஆசிர்வதிப்போம்
-அப்பாய்

.jpg)
Hi Abbay
ReplyDeleteVery good. I think your kavidhais could be published as a book too !
keep writing.
I showed your kavidais to jagan also....he was also very much appreciating......good...keep kavinggg
ReplyDelete