மகாசிவராத்திரி தரிசனம்
புதுக்கோட்டையிலிருந்து 1 கிமி கைலசாநாதபுரம். ஸ்ரீகைலாசநாதர் , இவருக்கு படிகாசுநாதர் என்ற
சிறப்பு பெயர் உண்டு .இந்த பகு தியை சேர்த்த பால் வியாபாரிகள் ,சிலர் சுயம்பு வாக வெளிப்பட்ட
சிவலிங்க திருமேனிக்கு 1 படி பால் உற்றி அபிஷேகம் செய் தனர் . அதற்கு விலையாக சிவலிங் கம்
அருகில் பொற்காசுகள் தினமும் இருந்தன . அதனால் ஸ்ரீபடிகாசுநாதர் என்று பெயர் ஏற்பட்டது .
அம்பாள் ஸ்ரீப்ரசன்னநாயகியும் வரப்ராசதி .
கும்பகோணத்திலிரிந்து 18கி .மீ தூரத்தில் உள்ளது திரு ஆயப்பாடி.
இது ஸ்ரீ சண்டகேஸ்வரர்க்கு முக்தி அளித்த ஸ்தலம் .
சகல தோஷங்களும் நீங்கும் .
சிவனாருக்கு அருகிலேயே காட்ச்சி தருகிறார் சண்டிகேஸ்வரர்
லலிதா சந்திரசேகரன்

No comments:
Post a Comment