Monday, 11 March 2013

இறைவனை அறிவோம் 5.மகாசிவராத்திரி தரிசனம்


                                                          மகாசிவராத்திரி  தரிசனம்
புதுக்கோட்டையிலிருந்து 1 கிமி கைலசாநாதபுரம். ஸ்ரீகைலாசநாதர் , இவருக்கு படிகாசுநாதர் என்ற 
சிறப்பு பெயர் உண்டு .இந்த பகுதியை சேர்த்த பால் வியாபாரிகள் ,சிலர் சுயம்பு வாக வெளிப்பட்ட 
சிவலிங்க திருமேனிக்கு 1 படி பால் உற்றி அபிஷேகம் செய்தனர் . அதற்கு விலையாக சிவலிங்கம் 
அருகில் பொற்காசுகள் தினமும் இருந்தன . அதனால் ஸ்ரீபடிகாசுநாதர் என்று பெயர் ஏற்பட்டது .
அம்பாள் ஸ்ரீப்ரசன்னநாயகியும் வரப்ராசதி .


கும்பகோணத்திலிரிந்து  18கி .மீ  தூரத்தில் உள்ளது  திரு ஆயப்பாடி.
இது  ஸ்ரீ சண்டகேஸ்வரர்க்கு  முக்தி  அளித்த  ஸ்தலம் .
சகல தோஷங்களும் நீங்கும் .
சிவனாருக்கு  அருகிலேயே  காட்ச்சி தருகிறார்  சண்டிகேஸ்வரர் 

                                                                                                          லலிதா சந்திரசேகரன் 

No comments:

Post a Comment

OUR GROUP SONGS